பாடசாலை கீதம்:-
ஸ்ரீ கணேஷாபள்ளி தனில்
சிறுவர்கள் நாம் உன்று கூடி தினம்
சீர் கல்வி கற்றிட தினம் கொண்டு
சீராய் தரணியில் வாழ்ந்திடுவோம்
பாடு பட்டு தினம் உழைக்கும
;எம் மாதா பிதா தொழுதெழுவோம்
நற் பழக்கம் பழகிடுவோம்
தினம் நற்பணிகள் புரிந்திடுவோம்
சோம்பேறியாய் நாம் இருந்தினோம்
எறும்பது போல் ஊக்கமுடன்
ஆசிரியர் சொற் கேட்டு நாம்
பார்ப் போற்றும் நிலையடைவோம்
கோபம் களவு பொய்யதனை
துரத்திடுவோம் சாந்தம் கொண்டு
எதிர்கால தலைவர்களாய்
நம் தேசமதை காத்திடுவோம் (ஐஐ)